தஞ்சாவூர், ஆக.24-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இளம் கம்யூனிஸ்ட்களுக்கான அரசியல் பயிலரங்கம், தஞ்சா வூர் மாவட்டம் திருவையாறை அடுத்துள்ள நடுக்கடை யில் நடைபெற்றது.
பயிலரங்கிற்கு கார்த்திக் தலைமை வகித்தார். கட்சி யின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன் வரவேற்றுப் பேசினார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர்கள் என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநி லக்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன் ஆகியோர் கருத்து ரையாற்றினர்.