கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நமது நிருபர் ஜனவரி 29, 2024 1/29/2024 9:07:35 PM கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார்.