districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சி

அன்னை கதீஜா ரலி கல்வி மையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் 55 மாணவ, மாணவிகள் குர்ஆன் துவக்கம் செய்யும் நிகழ்ச்சியும், 31 மாணவ,  மாணவிகள் குர்ஆன் நிறைவு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு மலேசியா டத்தோ வீரா சாகுல் ஹமீது தாவூது ஷாபி தலைமை வகித்தார். ஹஜரத் சாகுல் ஹமீது மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். கல்வி மைய ஆசிரிய மாணவ-மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.