கரூர், மே 28-
கரூர் மாவட்டத்தில் வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கரூர் வட்டத்தில் 7,095 பயனாளிகள், அரவக் குறிச்சி வட்டத்தில் 1,974 பயனாளிகள், மண்மங்க லம் வட்டத்தில் 1,650 பய னாளிகள், புகலூர் வட்டத் தில் 3,091 பயனாளிகள், குளித்தலை வட்டத்தில் 3,318 பயனாளிகள், கிருஷ் ணராயபுரம் வட்டத்தில் 3,935 பயனாளிகள், கட வூர் வட்டத்தில் 3,850 பய னாளிகள் என மொத்தம் கரூர் மாவட்டத்தில் 24, 913 பயனாளிகள் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற்று பயன் பெற்று உள் ளார்கள் என மாவட்ட ஆட்சி யர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.