districts

img

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதனன்று நடைபெற்ற “சட்டமன்ற நாயகர்-கலைஞர்” விழாக் கருத்தரங்கத்தில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.