தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் சமையற்கூடத்தை ஒட்டியுள்ள வகுப்பறையின் வெளிப்புற மேற்கூரையில் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்துள்ளன. விபத்து ஏற்படும் முன்பு இது சீரமைக்கப்படுமா?