districts

img

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சியில்   தோகை முருகன் பில்டர்ஸ்  நிறுவனத்தின் சார்பில் வீட்டு மனைகள் திறப்பு விழா

கரூர் மாவட்டம்,  அரவக்குறிச்சியில்   தோகை முருகன் பில்டர்ஸ்  நிறுவனத்தின் சார்பில் வீட்டு மனைகள் திறப்பு விழா மற்றும் மனை பதிவு விழா  நிறுவனத்தின் சேர்மன் எம்.ஜே.எப்.தோகைமுருகன் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக இயக்குனர்  சந்தோஷ் முருகன் வரவேற்றார்.  திரைப்பட நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகை சோனியா அகர்வால் ஆகியோர் பேசினர்.  இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.