மயிலாடுதுறை, டிச.30- மயிலாடுதுறை அருகே யுள்ள மூவலூர் ஊராட்சிக் குட்பட்ட மகாதானபுரம் பள்ளிக்கூடத் தெருவிலுள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக் கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி மூவலூர் ஊராட்சி தலைவர் ஆச்சியம் மாள் தலைமையில் நடை பெற்றது. தலைமையாசிரியர் கே. செல்வி வரவேற்று பேசி னார். இல்லம் தேடி கல்விக் குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் மனோகர் கல்வியின் அவசியம் குறித்து விழிப் புணர்வு உரையாற்றினார். பள்ளி கல்வி மேலாண்மை குழு தலைவி கே.துர்க்கா தேவி வாழ்த்துரையாற்றி னார். கிராம நிர்வாக அலு வலர் மாரிமுத்து, பள்ளி மாண வர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப் பாளர் ஸ்டாலின் நன்றி கூறி னார்.