சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, 80 வயதை கடந்த மூத்த வாக்காளர்களுக்கு, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கிப் பெருமைப்படுத்தினார்.