தஞ்சாவூர், மே 29-
மே 30 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மே 31 புதன்கிழமையன்று முற்பகல் 10 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், கீழ்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்தார்.