districts

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 20-  

      புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 25-ஆம்  தேதி காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற உள்ளது. புதுக்  கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கை களைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.