கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் செவ்வாயன்று ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் பயிலும் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ -மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்.