districts

img

பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்

கரூர் மாவட்டம் ராசாண்டர் திருமலையில் ஜூன் 28 அன்று நடைபெற்ற மனுநீதி முகாமில் ‘பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு’ திட்டத்தின்கீழ் பள்ளி இடைநின்ற மாணவிகளை தொடர்ந்து கல்வி கற்க வைத்து, பத்தாம் வகுப்பு முடித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் த.பிரபுசங்கர் பரிசு வழங்கி பாராட்டினார்.