districts

img

மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியாழனன்று திடீர் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி வியாழனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? மருந்தகம் முறைப்படி பராமரிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது மருத்துவர்கள் உடனிருந்தனர்.