புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புதுக்கோட்டை நகராட்சி, புதிய பேருந்துநிலையம் எதிரில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நகராட்சி பொறியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.