தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள கோயில் தேவராயன் பேட்டை ஸ்ரீ நடராஜா துவக்கப் பள்ளி ஆண்டு விழா பள்ளித் தலைமையாசிரியர் சுகன்யா தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளிச் செயலர் சந்திரசேகர், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவர் அன்பு சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்றனர்.