districts

img

சுமைப்பணி சங்க டாஸ்மாக் தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சுமைப்பணி சங்க டாஸ்மாக் தொழிலாளர்கள் சார்பில் திங்கள்கிழமை திருவாரூரில் உள்ள டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி சீரான ஏற்றுக்கூலி வழங்கிடவும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.