districts

img

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சிலிண்டருக்கான முழுத்தொகையை அரசே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மல்லிகாபேகம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.

;