முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் அவமதிக்கப்பட்ட சம்பவத்தினைக் கண்டித்து சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலு வலகம் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ர.கேச வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.