விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக நாகுடி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 11, 2024 1/11/2024 10:41:33 PM கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து தமிழக அரசு உடனே தண்ணீர் திறக்கக்கோரி நாகுடி கல்லணை கால்வாய் பாசனக்காரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பாக நாகுடி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.