தேனி ,ஜூலை.14-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பெரிய சாமியை தாக்கிய சமூக விரோத கும்பலை கைது செய்யக்கோரி ஜூலை 14 அன்று தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலி பர் சங்க தாலுகா செயலா ளர் எம். செல்லப்பாண்டி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலா ளர் எஸ். செல்வம், மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ். மீனா, ஆர். காமராஜ் ஆகி யோர் பேசினர். நிறைவாக வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் சி.முனீஸ்வரன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.செல்வராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .
சின்னமனூர்
சின்னமனூர் ரவுண்டா னாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட தலைவர் கே. கரண் குமார் தலைமை வகித் தார்.கட்சியின் ஒன்றிய செய லாளர் கே.எஸ் .ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் என் .அம்சமணி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் எஸ். ஈஸ்வரி .பாண்டி எம் மணி கண்டன், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெரியகுளம் பெரியகுளம் தாலுகா ஜெயமங்கலத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு டி .காளிமுத்து தலைமை வகித்தார் .மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம். ராமச்சந்திரன்,சு.வெண் மணி ,தாலுகா செயலாளர் எம்.வி,முருகன் , எஸ்.கணே சன். ஆர்.கே.ராமர். ஆகி யோர் பேசினர் .கே. கோமதி. வாலிபர் சங்க தாலுகா தலை வர் மணிகண்டன் உட்பட கலந்து கொண்டனர்.
கம்பம்
கம்பத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி. கருப்பசாமி தலைமை வகித் தார். ஏரியா செயலாளர் கே. ஆர்.லெனின் ,மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர வேல் ,சிஐடியு செயலாளர் வி.மோகன் ,வாலிபர் சங்க நிர்வாகிகள் நித்திய குமார், சிவகுமார், என் .காஜா மைதீன் , கர்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் .
பாளையம்
பாளையம் ஏரியா கோம் பையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஏரியா குழு உறுப்பினர் சுருளி தலை மை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஏ.வி அண்ணா மலை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம் நாகரா ஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் சி. மு .இப்ராஹிம் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். ஏரியா குழு உறுப்பினர் டி கே சீனிவாசன், வாலிபர் சங்க நிர்வாகிகள் வனராஜ், ஜோதிபாசு உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர்.