districts

img

இராமநாதபுரம் வேட்பாளர் நவாஸ்கனியை ஆதரித்து சிபிஎம் வாக்குச் சேகரிப்பு

வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூரில் 17 மையங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி, எம்.ராஜ்குமார், பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார், திமுக பகுதி செயலாளர் அ.முருகன், 36ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி, சிபிஎம் நிர்வாகிகள் ஆர்.ஜீவா முனுசாமி, டி.சரவணன், சி.அரி, எஸ்.ஏ.வெற்றி ராஜன், ஜே.பிரமிளா கே.ஜாகிர் உசேன், பி.சேகர், எல்.உமா, பி.மோகன், எஸ்.கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.