கரூர், ஆக.14-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றி யத்தின் புதிய செயலாளராக சுப்பிரமணி யன் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோகைமலை ஒன்றிய குழு கூட்டம் நடை பெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் அழ கேசன் தலைமை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு மாநிலக் குழு முடிவுகள் குறித்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்தி வேல், ஒன்றியச் செயலாளர் ஏ.பெருமாள் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கட்சி யின் தோகைமலை ஒன்றிய புதிய செயலாளராக ஆ.சுப்பிரமணியன் தேர்வு செய்யப்பட்டார்.