districts

img

கரும்பிராங்கோட்டையில் சிபிஎம் புதிய கிளை தொடக்கம்

புதுக்கோட்டை, செப்.10 - புதுக்கோட்டை மாவட் டம் திருவரங்குளம் ஒன்றியம் கரும்பிராங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை  தொடக்க விழா ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.  தொடக்க விழாவிற்கு கட்சியின் கிளைச் செயலா ளர் பா.சிவக்குமார் தலைமை வகித்தார். கட்சி மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னருமான எம்.சின்னதுரை கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு  உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர்,  சு.மதியழகன், திருவரங்குளம் மேற்கு ஒன்றியச் செயலா ளர் எல்.வடிவேல்  ஆலங்குடி நகரச் செய லாளர் ஏ.ஆர்.பாலசுப்பிர மணியன் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பேசினர்.