புதுக்கோட்டை, டிச.6 - ஒன்றிய அரசின் ஸ்மார்ட் மின் மீட்டர் திட்டத்தைக் எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக் கோட்டை மாவட்ட மின்வாரிய அலுவ லகங்களில் மனு கொடுக்கும் போராட் டம் புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக் கோட்டையில் நடைபெற்ற போராட்டத் தில் ஒன்றியச் செயலாளர் டி.லட்சாதி பதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ். பொன்னுச்சாமி, சி.மாரிக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். கறம்பக் குடியில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் சி.அன்புமணவாளன், த.அன்பழகன், ஒன்றியச் செயலா ளர்கள் பி.வீரமுத்து, சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.பால சுந்தரமூர்த்தி, துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கீரமங்கலத் தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன், பேரூராட்சி கவுன் சிலர் பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.