districts

ஓய்வூதியர் சங்க பேரவை

திருத்துறைப்பூண்டி, ஆக.5 -

    தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூ திய சங்க பேரவை திரு வாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டியில் நடைபெற்றது. கவிஞர்  ஜோசப் ராஜ் இயக்க கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் பி. ஜெகவீரன் தலைமை வகித்தார். இணைச் செய லாளர் என்.விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பி.புவனேஸ்வரி துவக்க உரையாற்றினார். இதில், புதிய செயலாளராக எம்.நரசிம்மன், பொரு ளாளராக கே.இராஜேந்தி ரன், துணைச் செயலா ளராக பத்மினி ஆகி யோர் தேர்வு செய்யப்பட் டனர். துணைத் தலைவர்  தர்மையன் நன்றி கூறி னார்.