districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தெட்சிணாமூர்த்தி செவ்வாயன்று காலமானார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பெரிய சிங்களாந்தியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் தெட்சிணாமூர்த்தி செவ்வாயன்று காலமானார். இவரது இறப்பு குறித்து தகவலறிந்து, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், நகரச் செயலாளர் கோபு, நகர்மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஆர்.எம்.சுப்பிரமணியன், எம்.பி.கே.பாண்டியன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.