தஞ்சாவூர், ஏப்.1- பேராவூரணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக் குழு உறுப்பினரும், நகர சலவைத் தொழிலாளர்கள் சங்கத் (சிஐடியு) தலைவரு மான ஆர்.நீலமோகனின் தாயார் ஆர்.பாப்பாத்தியம்மாள் படத்திறப்பு திங்கள்கிழமை நடைபெற்றது. சிபிஎம் பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கொன்றை வே.ரெங்கசாமி தலைமை வகித்தார். வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் ஏ.வி.குமார சாமி, சிபிஎம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செய லாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி முன்னிலை வகித்தனர். சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், பாப்பாத்தியம்மாள் படத்தை திறந்து வைத்தார். மூத்த தோழர் ஆர்.சி.பழனிவேலு, வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் புகழஞ்சலி உரையாற்றினர். கட்சியின் ஒன்றியக் குழு, நகரக் குழு உறுப்பி னர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.