அரியலூர், மே 7-
மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் பெரம்பலூர். அரியலூர் முன்னாள் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றி மறைந்த தோழர் டி.முருகேசனின் ஏழாம் ஆண்டு நினைவுதினம் அரி யலூர் மாவட்டம் உட்கோட் டையில் கடைப்பிடிக்கப் பட்டது.
மாவட்டக்குழு உறுப்பி னர் சேகர் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ் வில் மாநிலக்குழு உறுப்பி னர் சின்னைபாண்டியன் டி. முருகேசன் படத்திற்கு மாலையணிவித்து மரி யாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், ஒன்றி யச் செயலாளர் எம்.வெங் கடாசலம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் இரமணி, வேல், டி.அம்பி கா, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பி.பத்மாவதி, டி. தியாகராஜன் கைநெசவுத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.என்.துரை ராஜ் ஆர்.ரவீந்தரன், பி. முத்துசாமி. ஆர்.கோவிந்த ராஜ் இடைக்கட்டு கிளைச் செயலாளர் கு.அன்பழகன், பொ.புகழேந்தி, பி.சாமி நாதன், எல்.செல்வராசு, வெற்றிவேல், மு.கார்க்கி, சி.சம்பத், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டத் தலைவர் துரை மகாதேவன் பொ.ரவி ஆகியோர் அஞ்சலி நிகழ் வில் கலந்துகொண்டனர்.