districts

img

தோழர் டி.கோவிந்தராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா

தஞ்சாவூர், செப்.28-  தமிழ்நாடு மின் ஊழியர்  மத்திய அமைப்பின், தஞ்சா வூர் மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் பணி ஓய்வு  பாராட்டு விழா, தஞ்சையில், மாநில முன்னாள் பொருளா ளர் டி.கோவிந்தராஜ் தலை மையில் நடைபெற்றது. தஞ்சாவூர் கிளை செய லாளர் பி.காணிக்கைராஜ் வரவேற்றார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாநில துணைத்  தலைவர் ரெங்கராஜன், நிர் வாகிகள் கலைச்செல்வன், ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த  தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சி்ன்னை  பாண்டியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன்,சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால், மாவட்  டத் தலைவர் எம்.கண்ணன்,  ஜி.கோபாலன், பி.சிவசுந்த ரம், மத்திய அமைப்பின் சிஐ டியு திருச்சிராப்பள்ளி புற நகர் மாவட்ட தலைவர் எம். பன்னீர்செல்வம், தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் மாநிலத் துணை பொதுச் செயலாளர் இருதய ராஜ், ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் தஞ்சாவூர் வட் டத் தலைவர் முனியாண்டி, பொருளாளர் காமராஜ், சகோ தர தொழிற்சங்கத் தலை வர்கள் பொன். தங்கவேல், சேரலாதன், டி.ஆர்.முருகே சன், சுந்தர்ராஜ், மகாலிங்கம்,  ராகவன், ராமகிருஷ்ணன், ராஜா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பணி ஓய்வு பெறும், தமிழ்  நாடு மின் ஊழியர் மத்திய  அமைப்பின் தஞ்சாவூர் மண்டலச் செயலாளர் எஸ். ராஜாராமன் ஏற்புரையாற்றி னார். வட்டப் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.  இந் நிகழ்வில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  வளர்ச்சி நிதி ரூ.10 ஆயிரம்,  தோழர் பி.ஆர்.கட்டிட நிதி ரூ.10 ஆயிரம், நிர்மல் பள்ளி நிதி ரூ.5 ஆயிரம் என மொத்  தம் ரூ.25 ஆயிரத்தை எஸ். ராஜாராமன்,அவரது துணை வியார் சுஜாதா ஆகியோர் வழங்கினர்.