districts

img

தூய்மைப் பணி: உறுதிமொழி ஏற்பு

பொன்னமராவதி, அக்.1-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூ ராட்சியில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திறந்தவெளியில் மலம் கழித்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொன்ன மராவதி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற ‘ஸ்வச் பாரத் மிஷன்’ என்ற தூய்மை இந்தியா திட்ட விழிப்பு ணர்வுக்கு பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். பின்னர் நடந்த தூய்மை இந்தியா திட்ட விழிப்பு ணர்வில் பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமையிலான குழுவினர், தூய்மைப் பணியாளர் களுடன் இணைந்து சாலையோர குப்பைகளை சுத்தம் செய்தனர்.