districts

img

கரூர் மாவட்டம், ராயனூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான குழந்தை

கரூர் மாவட்டம், ராயனூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர்களான குழந்தை - மேரி தம்பதியர் ,சிஐடியுவின் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு மாவட்ட பொருளாளர் ப.சரவணன், மாவட்ட துணைத்தலைவர் எம்.சுப்பிரமணியன் ஆகியோரிடம் வழங்கினர்.