districts

img

காலை உணவு திட்ட சமையலர் நியமனத்தில் சாதிய பாகுபாடு சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை, ஆக.27 -

       மயிலாடுதுறை மாவட்டம் குத்தா லம் வட்டம், பொரும்பூர் ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில்  தமிழக முதல மைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையலர்கள் நியமனம் செய்வதில் சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது.

       இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மயிலாடு துறை கிட்டப்பா அங்காடி அருகில் கட்சி யின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர  செயலாளர் ஏ.ஆர்.விஜய் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கள் உரையாற்றினர்.