தஞ்சாவூர், ஆக.11 -
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சி களில் ஆக.15 (செவ்வாய்க் கிழமை), சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறு கின்றன என மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தெரிவித் துள்ளார்.
இக்கிராம சபைக் கூட்டத் தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்கவுள்ள னர். எனவே, இக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்டத்தின் கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.