பாபநாசம், ஏப்.22-
பாபநாசம் அருகே ஏரி சரசுவதி அரசு உதவி பெறும் பள்ளி சார்பில் கல்வித் திருவிழா நடை பெற்றது.
விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்த்ராஜ், துணைத் தலைவர் நடராஜன், பெற் றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சாமிநாதன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சத்திய மூர்த்தி வரவேற்றார்.
விழாவில், குடந்தை தவத்திரு.திருவடிக்குடில் சுவாமிகள், போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன் னேற்ற சங்க பொதுச் செயலர் பாண்டியன், வலங்கை மான் ரோட்டரி சாசனத் தலைவர் தெட்சிணாமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் கலந்துகொண்டனர். விழாவில், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மணி, குமரகுருபரன் ஆகியோ ருக்கு பள்ளியின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது