districts

img

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளராக அசோக் பதவி ஏற்றார்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளராக அசோக் பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.