தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளராக அசோக் பதவி ஏற்றார் நமது நிருபர் டிசம்பர் 27, 2023 12/27/2023 9:08:06 PM தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளராக அசோக் பதவி ஏற்றார். இவர் ஏற்கனவே நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.