மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகை நமது நிருபர் மார்ச் 24, 2024 3/24/2024 11:04:44 PM மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தேர்தல் நடத்தும் அலுவலர் மீ.தங்கவேல் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.