districts

img

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது. சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் விமலா ராஜா குத்துவிளக்கேற்றினார், ஒன்றியப் பெருந்தலைவர் வே.அனுசுயா, ஒன்றியக் குழு உறுப்பினர் கௌரி ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.வி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.