districts

img

அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளியன்று நடைபெற்றது

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளியன்று நடைபெற்றது. முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் பார்வையிட்டு  பரிசோதனை செய்து கொண்டார். முகாமில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.