தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியத்தின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையில், துணைவேந்தர் இல்லம் அருகில் அமைந்துள்ள அன்னாரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.