பாபநாசம். அக்.17-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பள்ளி-கல்லூரிகள், அரசு மருத்துவமனை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 77-ஆவது சுதந்திரதினம் கொண்டாடப் பட்டது.
பள்ளிகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்தில் வட்டார வள மைய மேற் பார்வையாளர் (பொ) முருகன், அரசினர் ஆண்கள் மேல் நிலைப் தலைமையாசிரி யர் மணியரசன், வங்காரம் பேட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஜெய ராஜ், கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் ஊராட்சி மன்றத் தலை வர் கண்ணன், உதாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கொத்த மங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி, ராஜகிரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சமீமா பர்வீன் முபாரக் ஹுசைன், பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல் நிலைப் பள்ளியில் பள்ளியின் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தேசியக் கொடி யேற்றினர்.
பாபநாசம் பேரூராட்சியில் தலைவர் பூங்குழலி தேசியக் கொடியேற்றினார்.
செயல் அலுவலர் ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றி யக் குழுத் தலைவர் சுமதி கொடியேற்றி னார். உறுப்பினர் விஜயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரோட்டரி சங்க வளாகத்தில் தேசியக் கொடியை தலைவர் செல்வக்குமார், ஏற்றி னார். இதில் செயலர் முருகவேலு, பொரு ளாளர் ரவிச்சந்திரன், முன்னாள் தலை வர்கள் செந்தில் நாதன், சரவணன், அறி வழகன், விவேகானந்தம், சேவியர், அன்பழ கன் ஆகியோர் பங்கேற்றனர்.
லயன்ஸ் கிளப் சார்பில் பாபநாசம் பெனிபிட் பண்ட் வளாகத்தில் தேசியக் கொடியை தலைவர் ராஜா முஹம்மது ஏற்றினார். செயலாளர் ஜெகதீசன், பொரு ளாளர் ஜோதி, நவநீதகிருஷ்ணன், மாவட் டத் தலைவர்கள் ஆறுமுகம், சம்பந்தம், சாப் ஜான், முத்தமிழ்ச் செல்வம் ஆகி யோர் பங்கேற்றனர்.
பாபநாசம் அரசு மருத்துவமனையில் தேசியக் கொடியை தலைமை மருத்துவர் குமரவேல் ஏற்றினார். மருத்துவர்கள் ராஜ சேகர், நிர்மல் குமார், செவிலியர்கள் பங் கேற்றனர். பாபநாசம் ரயில் நிலைய வளாகத்தில் வர்த்தக சங்கத் தலைவர் குமார் தேசியக் கொடியை ஏற்றினார்.