districts

வட்டாட்சியர் நிலையில் உள்ள 7 பேர் பணியிட மாற்றம்

தஞ்சாவூர், பிப்.17-  தஞ்சாவூர் மாவட்டத் தில், வட்டாட்சியர் நிலையில்  உள்ள 7 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் சத்திரம் நிர்வாக வட்டாட்சியராக இருந்த ஜி.ஜெயலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலு வலரின் நேர்முக உதவியா ளராகவும், மாவட்ட வழங் கல் துறையின் பறக்கும் படை தனி வட்டாட்சியராக இருந்த வி.எஸ்.சக்திவேல், சத்திரம் நிர்வாக தனி  வட்டாட்சியராக மாற்றப்பட் டுள்ளார். திருவிடைமருதூர் நில  எடுப்பு பிரிவு தனி வட்டாட் சியர் ஆர்.செந்தில்குமார், தஞ்சாவூர் முத்திரை கட்ட ணம் தனி வட்டாட்சியராக வும், அப்பிரிவில் பணி யாற்றிய என்.பெர்சியா, தஞ்சாவூர் நகர நிலவரித்  திட்ட தனி வட்டாட்சியராக வும் மாற்றப்பட்டுள்ளார். கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலர் டி.மதுசூதனன், திருவிடைமருதூர் சமுக பாதுகாப்பு திட்ட தனி வட் டாட்சியராகவும், அங்கு பணி யாற்றிய டி.பி.சுசீலா, திரு விடைமருதூர் நில எடுப்பு  பிரிவு தனி வட்டாட்சிய ராகவும் மாற்றப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நல அலு வலக தனி வட்டாட்சியர் ஜி. சிவக்குமார், தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண் மைத் துறையின் தனி  வட்டாட்சியராக மாற்றப் பட்டுள்ளார்.