அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளையும், முடிவுற்ற பணிகளையும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.