districts

img

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் 1-3 ஆம் வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியத்தில் 1-3 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் என்ற தலைப்பில் 9 குறுவள மையங்களில் பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சுதந்திரன் பார்வையிட்டார். புதுக்கோட்டை மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.