districts

img

16 ஆண்டாக வழங்காத பணத்தை வழங்குக பஞ்சாலைத் தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.8-  

     திருச்சி ராம்ஜிநகர் பஞ்  சாலைத் தொழிலாளர் களுக்கு 16 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள  செட்டில்மெண்ட் தொகை யை உடனே வழங்கக் கோரி சிஐடியு ராம்ஜிநகர் பஞ் சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலு வலகம் முன்பு நடந்த ஆர்ப்  பாட்டத்திற்கு சங்க செயலா ளர் சங்கர் தலைமை வகித் தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பஞ்சாலை சம்மேளன மாநில பொதுச்செயலாளர் அசோகன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன் ஆகியோர் பேசினர்.