districts

img

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு பேரூராட்சி பகுதிகளில் ரூ.158.50 லட்சம்

பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு பேரூராட்சி பகுதிகளில் ரூ.158.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய பேருந்து வழித்தட சேவைகளையும் ஞாயிறன்று அன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடக்கி வைத்தார்.