பெரம்பலூர் மாவட்டம் என்.எஸ்.கே திருமண மஹாலில் நடந்த ‘மக்களுடன் முதல்வர்’ முகாமில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.