districts

img

இராமேஸ்வரத்தில் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள், ஊழியர்கள் கூட்டம்

இராமநாதபுரம், மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி கட்சி களின் சார்பில் இராமநாத புரம் நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிடும் இந்திய  யூனியன் முஸ்லிம் லீக் வேட் பாளர் நவாஸ்கனி மார்ச் 27 அன்று இராமேஸ்வரம் மேலாவாசலில் இருந்து வாக்கு சேகரிக்கும் பிரச்சா ரத்தை தொடங்குகிறார்.  இதுகுறித்த ஆலோ சனை கூட்டம் நகர் மன்றத் தலைவர் கே.இ.நாசர்கான் தலைமையில் நடைபெற்  றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க. கருணாகரன், தாலுகா செய லாளர் ஜி.சிவா, மதிமுக மாநில நிர்வாகி கராத்தே எம். பழனிச்சாமி, நகரச் செய லாளர் ஜி.வெள்ளைச்சாமி, காங்கிரஸ் நகர் தலைவர் ஜே. ராஜீவ் காந்தி, மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பி.ஜி. சேகர், இராமகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி  நிர்வாகிகள் 100 மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.