districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் தேர்தல் நிதி வழங்கினார்

திண்டுக்கல்லில் மெரினா நிறுவனங்களின் உரிமையாளர் மெரினா பூ.ஆறுமுகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் தேர்தல் நிதி வழங்கினார். நிகழ்வில், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, மதுக்கூர் இராமலிங்கம், என்.பாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.