கும்பகோணம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மத்திய தொழிற்சங்க முன்னாள் பொருளாளரும், முழையூர் சிபிஎம் கிளை செயலாளருமான தாமோதரனின் மகள் இல்ல திருமண வரவேற்பு விழா முழையூரில் நடைபெற்றது. சிபிஎம் தஞ்சை மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் மணிமாறன், சிஐடியு பொருளாளர் எம்.கண்ணன், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள், சிஐடியு தொழிலாளர்கள் மணமக்கள் அபி என்கின்ற அருள்செல்வி - பாலு ஆகியோரை வாழ்த்தினர்.